-
.ராமாயணமகாகாவியம் (வான்மீகி – கம்பன்ஒருஒப்பீடு) பாகம் – 1(பாலகாண்டம்)
“வான்மீகியின் ராமாயணகடலில் மூழ்கி கம்பன்
கண்டெடுத்த முத்துக்கள். ஒரு ஒப்பீடு…”
-
108 திவ்யதேச தரிசனம்
” நவ திருப்பதி தல யாத்திரை செல்வோருக்கு ஒரு முழுமையான வழிகாட்டி…படியுங்கள்”
-
அவசியம் தரிசிக்க வேண்டிய நவக்கிரக ஆலயங்கள்
” நாளும் கோளும் நல்லது செய்ய நவக்கிரக தலங்களை தரிசியுங்கள்…ஒன்பது ஆலயங்களும் இந்நூலில்…
படியுங்கள் பலன் பெறுங்கள்! “
-
-
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
“பொருள் இல்லாமலும் தர்மம் செய்ய முடியுமா?”
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் எழுதிய அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
-
ஆண்டாளும் அற்புதங்களும்
ஆண்டாள் கிளியின் பெயர் என்ன…திருப்பாவை படிக்க எளிய வழி…ஆண்டாளை மணக்க போட்டியிட்ட ஐவர்…இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் படியுங்கள்…
-
ஆதிசங்கரர் வழியும் சொன்னார் வாழ்ந்தும் காட்டினார்
“எந்தெந்த பொருள்கள் எல்லாம் இன்று நமக்கு சொந்தமோ… இவை எல்லாம் நாளை நமக்கு சொந்தமாக இருக்குமா? விபரம் அறிய படியுங்கள்.”
-
இதிகாசக் கதைகள்
“பெண்ணாசை,மண்ணாசை கூடாது என கூறும் ராமாயணம், மகாபாரதம் பற்றி இந்த தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள…படியுங்கள்”
-
-
சம்பிரதாயங்களும் அறிவியலும்
“ஒழுக்கத்தை கடைபிடிக்க முன்னோர்
வகுத்த அறிவியல் சார்ந்த வழிமுறைகள்! “
-
சாப விமோசனக் கதைகள்
” கோபத்தில் கொடுக்கப்படும் சாபத்திற்கு ஒரு கதை, அந்தச் சாபத்திலிருந்து மீண்டு வரும் விமோசனத்திற்கு ஒரு கதை என இரண்டு கதைகளாக… மொத்தம் 60 கதைகள்…”
-
தமிழகம் தந்த மகான்கள்
” வீணை வாசிக்கும் மகான்… பாபாஜிக்கு என்ன கலர் வேட்டி பிடிக்கும்?… ரமணாஸ்ரமத்தை அமைத்தவர் யார்” படியுங்கள்…
-
-
திருவடி சரணம் பாகம்-1
“திருவடி சரண் புகுந்தால் திருப்பங்கள் நேருமடா…தேடித் தேடித் தரிசித்தால் தீவினைகள் அகலுமடா! 24 மகான்களின் ஜீவ சரிதம்…படியுங்கள்”
-
துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம்
சோபகிருது வருஷத்திய துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம்.
“ஒரு நாளுக்கு ஒரு பக்கம்” அனைவருக்கும் எளிமையாக புத்தக வடிவில்!
-
தெய்வீகத் திருமணங்கள்
“திருமண பொருத்தம் மனிதர்களுக்கு மட்டும் தானா?
தெய்வங்களுக்கும் உண்டா? தெரிந்துகொள்ள…படியுங்கள்…
-
நவக்கிரகங்களும் பரிகாரங்களும்
” நவக்கிரகங்களால் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், திருமணத்தடை, ஆயுளை அதிகரிக்க செல்ல வேண்டிய ஆலயங்கள், பரிகாரங்கள் பற்றி அறிய…படியுங்கள்
-
நாடிஜோதிடம் உண்மையா?
” பல்வேறு நாடிகளில் சிறந்த நாடி எது என்று தெரியுமா? ”
அரவிந்த் ஸ்வாமிநாதர் எழுதிய நாடிஜோதிடம் உண்மையா?
-
நெஞ்சினில் நீ
“நாடகத்தையே நடத்துபவள் நாடகத்தில்
ஒரு பாத்திரமாக ஜொலிக்கும் வித்யாசமான காதல் கதை”