புகைப்பட நிபுணர் ஒருவர் எழுத்தாளராக மாறி நூல் எழுதுவது அரிது. அந்த வகையில் இவர் பாராட்டுக்குரியவர். பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியையே துறந்தவர். மற்றவர்களிடம் விசாரித்து, அவர்கள் சொல்லும் தகவல்களைக் கட்டுரையாக்கி வெளியிடுவது ஒருவகை. ஆனால் தானே நேரடியாகப் பார்த்த் நிகழ்ச்சிகளையும், தலைவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் கற்பனை கலக்காமல் தருபவர். அதன் அடிப்படையில் 1965 முதல் எம்.ஜி.ஆருடன் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களை, தமிழகம் முமுவதும் அவருடன் சுற்றுப்பணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களின் ஆதாரத்துடன் இந்நூலில் வழங்கியுள்ளார்.
Be the first to review “மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்”