தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் பாகம் – 2

இந்திரா சௌந்தரராஜன்

430.00

“உலகின் இதிகாசப் பொக்கிஷம். வாழ்க்கைப் பாடுகளின்

பல வண்ணப் பிரதிபலிப்பு. மனித குலத்துக்கே மாபெரும் வழிகாட்டி.”

இந்நூல் இவரின் பெரும் ஆராய்ச்சியிலும், தேடலிலும் உருவான நூலாகும். வியாசரின் மகாபாரத மூலத்தில் இருந்து இந்நூலக்கான பாத்திரங்களையும், சம்பவங்களையும் நுணுக்கமாய் கண்டறிந்து இதனை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வரும் இவருக்கு எழுத்தும், ஆன்மிக சொற்பொழிவுகளுமே நிகழ்காலமாகும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் பாகம் – 2”

Your email address will not be published. Required fields are marked *